Posts

Showing posts with the label விழுதி

நுரையீரல் பலம் பெற, களைப்பின்றி உழைக்க, நோயின்றி வாழ

Image
நுரையீரல் பலம் பெற, களைப்பின்றி உழைக்க, நோயின்றி வாழ ஒரு கைப்பிடி விழுதி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று இதில் பாதியளவை விழுங்கி விட்டு  மீதமுள்ள பாதியளவு விழுதி இலையின் விழுதை வாயின் தாடைப் பகுதியான கடை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி பாருங்கள்   எப்போது ஓடினாலும் ஏற்படும் களைப்பும் இளைப்பும் இப்பொழுது நமது உடலில் ஏற்படாது இது உறுதி   ஆச்சரியமாக இருக்கலாம்,  ஆனால் இதுதான் உண்மை   இதற்குக் காரணம் யாதெனில்   விழுதி இலை உடலில் சேரும் போது உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது. அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு   அதாவது வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமை யை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே  நடைபெறுகின்றது   இந்த மாற்றத்தை ஒரே நாளில் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது இதை உணர்ந்து கொள்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும்   ஒரு சோதனை பயிற்சி முறை இன்று விழ

கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க பெண்கள் குடிக்கவேண்டிய அபூர்வ மூலிகை விழுதி இலைச் சாறு!!

Image
கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க பெண்கள் குடிக்கவேண்டிய அபூர்வ மூலிகை விழுதி இலைச் சாறு...   விளச்சி மரம் என்று அழைக்கப்படும் விழுதி மரங்கள், சீனத்தைத் தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரங்கள் என்று இன்றைய அறிவியல் உரைத்தாலும், இவை, சைவ சமயக்குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே, தமிழகத்தில் இருந்து வரும், அரிய மூலிகை நன்மைகள் கொண்ட ஒரு தெய்வீக மரமாகும். தனித் தனியான இலைகளையும், இள வெண்ணிற மலர்களையும், சிவப்பு வண்ணக் கனிகளையும் கொண்ட விழுதி மரம், சிறு மர வகையைச் சேர்ந்ததாகும். திருக்கோவில் தலமரம்: விழுதி மரத்தின் கனிகள் சிவந்த நிறத்தில், சுவையாக இருக்கும் மேலும் இதன் நறுமணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த காரணங்களுக்காக, இன்று உலகின் பல இடங்களில் நறுமணத்துக்காக வளர்க்கப்படுகின்றன, விழுதி மரங்கள்.சித்த மருத்துவத்தில் உயர்வான குணங்களைக் கொண்ட மூலிகை மரமாகக் கருதப்படும் விழுதி மரம், திருக்கோவில்களில் தல மரமெனப் பாதுகாக்கப்படும் அரிய மரங்களில் ஒன்றாக விளங்குகிறது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரிலுள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலின் தல மரமாகத் திகழ்கிறது. இல

கர்ப்பப்பை கட்டிகள் கரைய, கர்ப்பப்பை நீர்கட்டிகள் குணமாக, கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள், கர்ப்பப்பை எடுத்த பிறகு

Image
கர்ப்பப்பையில் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றது? Home கர்ப்பப்பை கட்டிகளுக்கான சிகிச்சைகளும் முழுமையான தீர்வுகளும்… கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்றே . குழந்தையை கர்ப்பப்பையில் சுமக்கும் காலத்தில் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன . இவ்வாறு ஏற்படும் கட்டிகள் பெரிதும் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை . இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு . பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே ஏற்படுகின்றன . கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும் . இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது சிறந்ததாகும் . அறிகுறிகள் : மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும் . மாத விடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப் போக்கு ஏற்படுவது . இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்த