இயற்கையான முறையில் வேகமாக கருத்தரிப்பது எப்படி
இன்று பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறப்பு தள்ளிப் போகின்றதற்கு காரணங்களும் அதற்கான தீர்வுகளும்: Home எந்த பிரச்சினையை சந்திக்கப் போவதற்கு முன்பும் அதற்கான ஒரு தீர்வு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், குழந்தை பிறப்பு தாமதமாவதற்கான காரணங்களை இக்கட்டுரையில் பார்க்கும் முன்பே அதற்கான தீர்வுகளை பார்த்து விடுவோம். இந்தப் பதிவில் பெண்கள் இயற்கையான முறையில் கரு உருவாவதற்கான முக்கியமான 4 மூலிகைகளை பற்றி பார்ப்போம். குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள் சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare -ல் கிடைக்கும்) மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும். மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமா