Posts

அதிசயங்களை நிகழ்த்தும் அரிசி கழுவிய நீர்.. .

அதிசயங்களை நிகழ்த்தும் அரிசி கழுவிய நீர்.. . உயிரணு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரிசி நீர் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா? தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிரம்பிய அரிசி நீர், சிறுநீரகத் தொற்று, வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றுக்கு ஒரு அற்புதமான தீர்வு தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேதத்தில் தண்டுலோடகா (Tandulodaka) என்று அழைக்கப்படும் அரிசி நீர், மாவுச்சத்து நிறைந்தது. மேலும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பல்வேறு முக்கியமான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. நாள் முழுவதும் அரிசி நீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பாவ்சர் சவாலியா இன்ஸ்டாகிராமில் கூறினார். வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன். இது அற்புதமான முடிவுகளைத் தருகிறது. அரிசி நீர் இயற்கையில் குளிர்ச்சியானது, இதன் மூலம் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு, வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு கோளாறுகள் மற்றும் அதிக மாதவிடாய் ஆகியவற்றிற்கு உதவுகிறது. மேலும், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் எ