Posts

பக்கவாதம் அக்குபஞ்சர்

Image
  பக்கவாதத்துக்கு உடனடி பலனளிக்கும் எளிமையான அக்குபஞ்சர் முதலுதவி, நல்ல முன்னேற்றமளிக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை   பக்கவாதத்துக்கு மிகச்சிறந்த ஒரு முதலுதவி சீன மருத்துவத்தில் உள்ளது. உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு துணி தைக்கும் ஊசி மட்டுமே. இதை வைத்தே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து அவரைக் காப்பாற்ற முடியும். முக்கிய குறிப்பு : இது வெறும் முதலுதவிதான். இதைச் செய்த பின்னர் நோயாளியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கென்று அனுப்பி வைப்பது மிக மிக முக்கியம். பக்கவாதம் கண்டு கீழே விழுந்து கிடப்பவர் எங்கிருந்தாலும் அவரது உடலை அசைக்காதீர்கள், அது ஆபத்தானது ஏனென்றால் இதனால் மூளையின் தந்துகிகள் வெடித்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடும்.   நீங்கள் செய்ய வேண்டிய முதலுதவி இதுதான்: துணி தைக்க பயன்படும் ஊசி ஒன்றை எடுத்து அதன் முனைகளை லேசாக நெருப்பில் காட்டுங்கள். இது அந்த ஊசிமுனையை கிருமிகள் இல்லாமல் சுத்தம் செய்வதற்காகும். அதன் பின்னர் நோயாளியின் 10 கைவிரல்களின் நுனியையும் ஊசியால் குத்துங்கள். நீங்கள் இந்த அக்குபஞ்சர் பாயிண்டில்தான் குத்த வேண்டும்

பக்கவாதம் சித்த மருத்துவம், பக்கவாதம் மூலிகை, paralysis cure treatment, paralysis cure in ayurveda, stroke cure medicine

Image
  பக்கவாத நோயும், சித்த மருத்துவ முறைகளும்   இதைப் பக்ஷவாதம், பாரிசவாதம், பாரிசவாயு என்றும் ஜீவரட்சாமிர்தம் என்னும் சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. இந்நோய் தனி நோயாகவோ அல்லது மற்ற நோயின் தொடர் நோயாகவோ வரலாம்.    பக்கவாத நோயில் மூன்று வகைகள் உள்ளன. 1.        உடலின் வலது அல்லது இடது பக்கத்தையோ அல்லது பாகத்தையோ செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதாவது ஒரு கால் ஒரு கை அசைக்கமுடியாமல் போய்விடுகிறது இது ஒரு வகை. 2.        ஒரு காலோ அல்லது ஒரு கையோ மட்டும் அசைக்கமுடியாமல் செயலிழந்து விடுவது மற்றொரு வகையாகும். 3.        இரண்டு கால்களுமே அசைக்க முடியாமல் போவது மூன்றாவது வகையாகும்.   பக்கவாதத்திற்கு அடிப்படையான மூல காரணம் பக்கவாதநோய் வரக்காரணம் காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவையுள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல், அளவுக்கதிகமாக குளிரால் தாக்கப்படுதல், மிதமிஞ்சியச் சிற்றின்பம், தொடர்ந்து போதைப் பொருள்களை உபயோகிப்பது, குறிப்பாகப் போதை மயக்கத்தில் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல், ஆகிய காரணங்களால் பக்கவாதம் வரலாம். மேலும் முதுகுத் தண்டில் அடிபடுவதால் நரம்புகள் கெட்டிப்பட்டுக் கட்டிகள