Posts

Showing posts with the label பக்கவாதம்

பக்கவாதம் பாட்டி வைத்தியம்

Image
பத்தே நாளில் பக்கவாத நோய் குணமாக வேண்டுமா?    நரம்புகளைப் பலப்படுத்த வாதநாராயணன் இலை பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதத்தை அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாயுவைக் குறைக்கும். வீக்கம் கரைக்கும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும்.    வாதநோய் தீர வாதநாராயணன் இலையை நல்லெண்ணெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும்.     தோல் நோய்கள் தீர சொறி சிரங்கு உள்ளவர்கள் இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர நீங்கும்.   சர்க்கரை நோய்க்கு மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.   உடம்பு வலி போக இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தயிருடன் கலந்து அருந்த குணம் தெரியும். இலையைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.

பக்கவாதம் அக்குபஞ்சர்

Image
  பக்கவாதத்துக்கு உடனடி பலனளிக்கும் எளிமையான அக்குபஞ்சர் முதலுதவி, நல்ல முன்னேற்றமளிக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை   பக்கவாதத்துக்கு மிகச்சிறந்த ஒரு முதலுதவி சீன மருத்துவத்தில் உள்ளது. உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு துணி தைக்கும் ஊசி மட்டுமே. இதை வைத்தே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து அவரைக் காப்பாற்ற முடியும். முக்கிய குறிப்பு : இது வெறும் முதலுதவிதான். இதைச் செய்த பின்னர் நோயாளியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கென்று அனுப்பி வைப்பது மிக மிக முக்கியம். பக்கவாதம் கண்டு கீழே விழுந்து கிடப்பவர் எங்கிருந்தாலும் அவரது உடலை அசைக்காதீர்கள், அது ஆபத்தானது ஏனென்றால் இதனால் மூளையின் தந்துகிகள் வெடித்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடும்.   நீங்கள் செய்ய வேண்டிய முதலுதவி இதுதான்: துணி தைக்க பயன்படும் ஊசி ஒன்றை எடுத்து அதன் முனைகளை லேசாக நெருப்பில் காட்டுங்கள். இது அந்த ஊசிமுனையை கிருமிகள் இல்லாமல் சுத்தம் செய்வதற்காகும். அதன் பின்னர் நோயாளியின் 10 கைவிரல்களின் நுனியையும் ஊசியால் குத்துங்கள். நீங்கள் இந்த அக்குபஞ்சர் பாயிண்டில்தான் குத்த வேண்டும்