Posts

வழுக்கை தலையில் முடிவளர சித்த வைத்திய முறை...

  வழுக்கை தலையில் முடிவளர சித்த வைத்திய முறை...   வழுக்கை தலையில் முடிவளர:   சுத்தமாக தலையில் முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.   முடி உதிர்வது மற்றும் நரை போக்க:   1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.   2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.   3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.   4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரை விதையை கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண

மூட்டு வலியை குணப்படுத்த கூடிய மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள் !!

  மூட்டு வலியை குணப்படுத்த கூடிய மருத்துவகுணம்  நிறைந்த கஸ்தூரி மஞ்சள் !!   மூட்டு வலியை குணப்படுத்தக் கூடியதும், வயிற்று புண்களை ஆற்றவல்லதும், தலைபாரத்தை சரி செய்யும் தன்மை உடையதுமான கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்   குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கஸ்தூரி மஞ்சள் நுண்கிருமிகளை அழிக்க கூடியது.   கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றக்கூடிய, வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.     தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், தயிர்.     செய்முறை:   2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர்   குணமாகும்.   மணம் தரவல்லது. உள் உறுப்புகளை தூண்டும். உடலுக்கு பலம் தரும். தோல்நோய்களை போக்கும். உடலில் தேவையற்ற முடிவளர்வதை தடுக்கிறது. நுரையீரல் நோய்களை குணப்படுத்துகிறது.   அமிலத் தன்மையினால் குடலில் ஏற்படும் அரிப்புகளை சரிசெய்யும். இரத்தத்தை சுத்தப்படுத்தி குடலில் சேர்ந்த கிருமிகளை வெளித்தள்ளும். வெள்ளைபோக்குக்கு   மருந்தாகிறது. இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. நச்சுக்கள