Posts

Showing posts with the label மூலம்

மூல நோய்க்கு பன்றி இறைச்சி

Image
  மூலத்திற்கு பன்றிக் கறி சாப்பிடலாமா?   மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லாதது. மருந்தினால் சாதாரணமாக இதை குணப்படுத்த முடியும். ஏனென்றால், மூலம் என்பது ஒரு உறுப்பு சார்ந்த நோயல்ல. அது உடல் இயங்கியல் சார்ந்த பிரச்சினையின் குறிகுணம். எந்த நோய் ஏற்பட்டாலும் எப்படி அதை சரி செய்யலாம் என மனம் சிந்திக்கும். ஆனால் மூல நோய் வந்துவிட்டால் பிரமை பிடித்ததுபோல மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டு எந்த சிந்தனையும் செய்யத் தோன்றாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கத் தோன்றும். ‘‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’’ என்கிறார் வள்ளுவர். நோய் என்னவென்று ஆராய்ந்து பின் நோய்க்கான காரணம் இன்னதென்று அறிந்து அதன்பின் அந்நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே இது. மூலத்தின் அடிப்படைக் காரணங்களை அடியோடு களைவதன் மூலம்மூலநோயை ஒழிக்கலாம். மூலநோய் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணங்களாக, மலச்சிக்கல், மிகுந்த உடல் சூடு, மரபு முதலியவற்றை முன்பே கூறியிருந்தேன். எனவே அனைவருமே, மலச்சிக்கல் மற்றும் உடல் சூட்டை மிகுதியாக ஏற்படும் உணவுப் பழக்க வழ

மூல நோய் உணவு

Image
  மூல நோய் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு   அனைவரது உடலில் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம்   இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர்.     இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன்   தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது   அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றிய பின்னரும், மலத்தை வெளியேற்றும் போதும் கடுமையான   வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும்.   இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே மலச்சிக்கல் வந்தால்,   அதனை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது   என்னவென்றால், உணவுகள் தான்.   அறிகுறிகள்:   * மலம் இறுகி எளிதில் வெளியேறாது. * அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு. மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல். * மலத்துடன் இரத்தம் வெளியேறுதல். * ம