ஆண்மை விரைப்புத் தன்மைக்கு மருந்து :

ஆண்மை விரைப்புத் தன்மைக்கு மருந்து :

நீர்முள்ளி :

மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம் . ஆனால் அது பொய்யல்ல. இந்த நீர்முள்ளி உதவியுடன் மணலை கயிறாக திரிக்க முடியும். அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை, உஷ்ணத்தை குறைத்து விந்துவை கெட்டிப்படுத்தும்

தேவையானவை:

கசகசா, பால், நீர்முள்ளி, பாதாம்பருப்பு.

செய்முறை :

நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

நீர்முள்ளி வித்து  ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். 

இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்திலும் சேர்க்கப் படுகிறது..

இந்த மருந்து அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர்  (விரைப்புதன்மைக்கு)
ஓரிதல்தாமரை                          "         (ஆண்மை அதிகரிக்க)
பூனைகாலி                                 "         (விந்து ,உயிர்அணுக்கள் அதிகரிக்கும்)
ஜாதிக்காய்                                 "         (ஆண்குறி பருக்க,விரைக்க)
நீர்முள்ளி விதை                       "         (விந்து கெட்டிபடும்)
தண்ணீர்விட்டான் கிழங்கு  "         (ஆண்மை பெருகும்)

மேலே உள்ள பவுடர் அனைத்தையும் தேனில் கலந்து (கட்டி பதம் வரும்வரை) தினமும் காலை மாலை கோலிகுண்டு அளவு சாப்பிடவும்

மருந்தை சாப்பிட்ட உடனே பயன் தெரியும்...