பைபாஸ் சர்ஜரி

 இரத்த குழாய் அடைப்பு நீங்க, 

இயற்கையான முறையில் குணம் பெற வழிமுறைகள்

 

இதயத்திற்கும் மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது.

இரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது. 

நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது இரத்த குழாய் சுருங்கிவிரிவது குறையும். அப்பொழுது இரத்த குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்கும். 

 கொழுப்பு சேர்ந்து இரத்தக் குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட காரணமாகிறது.

 இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதாரணமாக நாம் உண்ணும் உணவின் மூலமும் எல்லா அடைப்புகளையும் நீக்கி விடலாம்.

 

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை  நீக்க செய்யப்படும் இயற்கை மருந்து:

 

1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் பூண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். லேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன், சாறு இருக்கும் அளவுக்கு சம அளவுக்கு இயற்கையான தேனையும் கலந்து  பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருந்துங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே  உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள சிறந்த வழிமுறையாகும்.