Posts

மருத்துவகுணங்கள் நிரம்பிய காய்களில் சிறந்த பீர்க்கங்காய்...!

  மருத்துவகுணங்கள் நிரம்பிய காய்களில் சிறந்த பீர்க்கங்காய்...!   பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கங்காய் முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப்   பொருளாகவும் திகழ்கிறது. நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18 தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி,   வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய   காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.   நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளது. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப்  

கண்ணாடி அணிவது தீர்வாகுமா?

கண்ணாடி அணிவது தீர்வாகுமா?  நமது கண் நேரடியாக மூளையோடு இணைக்கப்பட்டுள்ளது அதனால்தான் தலையில் அடிபடும்போதெல்லாம் கண்கள் இருள்கின்றது மேலும் கண்களை கட்டுப்படுத்தும் உறுப்பாக கல்லீரல் திகழ்கின்றது , கல்லீரலில் மஞ்சள்காமாலை வந்தால் கண்பார்வையும் பாதிக்கப்படும் காரணமும் இதுதான்  மேலும் மது அருந்தியவரின் கல்லீரல் பாதிக்கபடுவதால்தான் கண்களும் சேர்ந்து பாதிக்கப்படுகின்றது  இந்த நிலையில் கண் மருத்துவர்களிடம் பார்வை பிரச்சினைக்காக செல்கின்றீர்கள் அவரும் முதலில் பவர்குறைந்த கண்ணாடியை உங்களுக்கு பரிந்துரைப்பார் இறுதியாக உங்களது நிலை என்ன ஆகும்?  தடிமனான சோடாபுட்டி கண்ணாடியை அதாவது அதிக பவருடைய கண்ணாடியை நீங்கள் அனியவேண்டிய நிலை வருகின்றதே இது குறித்து நீங்கள் சிந்திப்பதே இல்லையே?  காரணம் கண்டாக்டா் கண்ணை மட்டுமே ஆராய்ந்ததால் வந்த வினை இது சுருங்க சொன்னால் நீங்கள் அணியும் பவர் கிளாஸ் உங்களது பார்வைத் திறனை படிப்படியாக பாழாக்கிவிடும் , என்னதான்  தீர்வு?  கல்லீரலை பலப்படுத்த.வேண்டும் அதை பலமாக்கும் உணவுகளை உண்ண வேண்டும் , நன்றாக ஆழ்ந்த இரவுத்தூக்கம் மிகவும் அவசியமானது இது கண்ணின் பார்வைத் திறனை வெகு