Posts

Showing posts with the label இதய நோய்கள்

இதய படபடப்பு சித்த மருத்துவம்

  இதய படபடப்பு, இரத்த அழுத்தம் குணமாக,  இந்த மூலிகைகள் மட்டுமே கூட போதுமே…   அதிகப்படியான மன உளைச்சல் காரணமாக, நம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயப் படபடப்பு , மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இது போன்ற பிரச்சினைகளை குணமாக்க, இயற்கையான சிறப்பான சில மூலிகைகள் உள்ளது.   வெண்தாமரை மலர் செந்தாமரை மற்றும் வெண்தாமரை என்று இரண்டு வகையான தாமரை மலர்கள் இருந்தாலும், மருத்துவத்திற்கு உகந்தது வெண்தாமரை.   இந்த வெண்தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காய வைத்துப் பொடியாக்கி, அதனுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து அதிகாலை எழுந்ததும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகள் குணமாகும்.   செம்பருத்தி மலர்   செம்பருத்தி மலர்களின் இதழை வெண்தாமரை மலர்களைப் போல காலையில் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.   வெங்காயம்   வெங்காயத்தில் பலவகை உண்டு. அதில் சிறிய வெங்காயம் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. எனவே தினமும் காலையில் சிறிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் மற்றும் இரத்த

பைபாஸ் சர்ஜரி

  இரத்த குழாய் அடைப்பு நீங்க,  இயற்கையான முறையில் குணம் பெற வழிமுறைகள்   இதயத்திற்கும் மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை   உடையது. அதனால்தான் அவற்றில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. இரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது.   நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது இரத்த குழாய் சுருங்கிவிரிவது குறையும். அப்பொழுது இரத்த குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்கும்.     கொழுப்பு சேர்ந்து இரத்தக் குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட காரணமாகிறது.   இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதாரணமாக நாம் உண்ணும் உணவின் மூலமும் எல்லா அடைப்புகளையும் நீக்கி   விடலாம்.   இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை   நீக்க செய்யப்படும் இயற்கை மருந்து:   1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் பூண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். லேசான   இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூ

மாரடைப்பு உணவுகள்

Image
  இதய நோய் Heart Attack வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்!   21-ம் நூற்றாண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.   உணவுக் கட்டுப்பாடு:   முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, இரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.   கட்டுப்பாடான உணவும் அதன் அளவுகோலும்: ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 – 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!   ஆரோக்கியமான சக்திகளை எந்த மாதிரி