Posts

Showing posts with the label மூட்டுவலி

காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது இந்த இடங்களில் அதிக வலி இருந்தால்….!

Image
காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது  இந்த இடங்களில் அதிக வலி இருந்தால்….!   இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள்.பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. மூட்டு வலிக்கு இயற்கையிலே மிகச்சிறந்த மருந்து உள்ளது. முடக்கத்தான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம், எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலி குணமாகும். முடக்கத்தான் கீரை: முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச் சென்று விடும். சிறுநீரை உடனடியாக கழித்துவிடாமல், நாம் அடக்கி வைத்துக் கொள்கிறோம். இது மிகவும் ஆபத்தா

கட்டுக்கொடி மூலிகை இயற்கை வயாகரா, ஹெர்பல் வயாகரா

Image
கட்டுக்கொடி ( மூலிகை வயாகரா )   மருத்துவ பயன்கள் நிறைந்த கட்டுக்கொடி பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன .   கட்டுக்கொடி botanical name Cocculus hirsutus கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம் . முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும் , புதர்களிலும் , மானாவாரி , விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது . இதில் சிறு கட்டுக்கொடி , பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு . இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே .  ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும் . மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும் . விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும் . கிராமங்களில் எளிதில் கிடைக்க கூடியது கட்டுக்கொடி . இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும் . நீண்டு வளர்ந்து இருக்கும் . இதன் இலை நாக்கு வடிவத்தில் காணப்படும் . பனை மரம் , ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும் .  1. இது குளிர்ச்சியுண்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும் .  2. பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி , சீதபேதி , மூலக்கடுப்பு எரிச்சல் தீரும