Posts

ஃபுட் பாய்சன் பிரச்சினையை குணப்படுத்த எளிதான வழிகள் !!

ஃபுட் பாய்சன் பிரச்சினையை குணப்படுத்த எளிதான வழிகள் !! நாம் பல வழிகளில் ஃபுட் பாய்சன் பிரச்சினையை குணப்படுத்த முடியும், இதற்கு சிறந்த மற்றும் எளிதான வழி இயற்கை மூலிகைகள் மூலம் செய்யலாம். ஃபுட் பாய்சன் அறிகுறிகள் ஏற்பட்டால் அதனை சரி செய்ய இஞ்சி சிறந்தது. இஞ்சியில் அதிகமான அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளது. ஒரு கப் தண்ணீரை ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சியுடன் கொதிக்க வைக்கவும். தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்கலாம்.  தயிரின் ஆன்டிபாக்டீரியல் குணங்கள் ஃபுட் பாய்சன் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான வேலை செய்கிறது. வெந்தய விதைகளில் நிறைய கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது தண்ணீரை உறிஞ்சி, ஃபுட் பாய்சன் ஆகாமல் இருக்க நச்சுக்களை வெளியேற்றுகிறது.  தேன் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஃபுட் பாய்சன் சிகிச்சைகளில் நல்ல பலன் தரும். ஒரு நாளைக்கு மூன்று முறை, ஒரு தேக்கரண்டி தேனை உட்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் தேநீர் அல்லது எலுமிச்சம்பழத்துடன் குடிக்கலாம். சீரகம் சாப்பிடுவது பெரும்பாலும் ஃபுட் பாய்சனுக்கு பாரம்பரிய வீட்டு வைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் உடலில் ச

உடல் ஆரோக்கியத்தை வழங்கும் அதிக என்சைம்கள் உள்ள பப்பாளி காய் !!

உடல் ஆரோக்கியத்தை வழங்கும் அதிக என்சைம்கள் உள்ள பப்பாளி காய் !! பப்பாளிப் பழத்தை விட  பப்பாளி காயில் சுறுசுறுப்பை கொடுக்கும் ஆரோக்கியத்தை வழங்கும் என்சைம்கள் உள்ளன. அவற்றில் பப்பேன் மற்றும் சைமோபபைன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி காயை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது உடலில் இரத்த குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பப்பாளி காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்குகின்றன. பப்பாளி காயை உட்கொள்வது எந்தவொரு காயத்தையும் குணப்படுத்தும் உடலின் திறனை அதிகரிக்கிறது. பப்பாளி காயில் அதிகபடியான விட்டமின் A உள்ளது. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், காயங்களின் மேல் பூசி வர விரைவில்  ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவினால் சேற்றுப்புண் குணமடைந்து மிருதுவான பாதங்கள் கிடைக்கும். குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பப்பாளிப் பாலை பூசி வந்தால் புண்கள் ஆறும