Posts

சிறுநீரில் நல்லெண்ணெய் ஒரு துளியை விட்டால் அறியலாம் நோயை...

சிறுநீரில் நல்லெண்ணெய் ஒரு துளியை விட்டால் அறியலாம் நோயை... மனிதனின் அன்றாட செயல்பாடுகளுள் ஒன்று சிறுநீர் கழிப்பது. ஆனால் நம்மில் பலரும் சிறுநீர் கழிப்பது பற்றி அதிகம் யோசிக்கமாட்டோம்.ஆனால் மனிதன் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒரு நாளைக்கு சிலர் 6-7 முறை கழிக்கலாம். இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம். நாம் சிறுநீரில் உள்ள பிரச்சினைகளை பரிசோதனை செய்து பார்க்கலாம்.ஆரம்ப காலத்தில் சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து ஒரு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறிது நேரம் கழித்து பாருங்கள். எண்ணெய்த்துளி சிறுநீரின்

பேய் விரட்டி மூலிகையை பயன்படுத்தி நோய்களுக்கு மருந்து தயாரிப்பது எப்படி...?

பேய் விரட்டி மூலிகையை பயன்படுத்தி நோய்களுக்கு மருந்து தயாரிப்பது எப்படி...? பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பேய் விரட்டி துளசி இனத்தை சேர்ந்தது. இது, காய்ச்சலை தணிக்க கூடியது மட்டுமின்றி வலி நிவாரணியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகையாக விளங்குகிறது.  பேய் விரட்டியானது இருமல், சளி, காய்ச்சலை இல்லாமல் போக்கும் அற்புத மருந்தாகிறது. மூட்டுவலியை போக்குகிறது. இதனுடைய புகை கொசுக்களை விரட்டும்  தன்மை உள்ளது. மழைக்காலங்களில் இதை பயன்படுத்துவதால், காய்ச்சல் வராமல் தடுக்கலாம். 1. பேய் விரட்டி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.  தேவையான பொருட்கள்:  பேய் விரட்டி இலைகள்,  சீரகம்,  மிளகு. செய்முறை:  6 பேய் விரட்டி இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு அரை ஸ்பூன் சீரக பொடி, கால் ஸ்பூன் மிளகு பொடி சேர்த்து  கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் எடுத்துவர வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், குளிர் காய்ச்சல் என  எவ்வித காய்ச்சலும் சரியாகும். உடல் வலி சரியாகும். சளி இல்லாமல் போகும். பேய் விரட்டி நோய்களை விரட்டும