Posts

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்..

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்.. படியுங்கள் புரியும்.. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல! நோயாக  மாற்றப்படுகிறது ! 1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyurea-excessive and frequent urination). 2. அதிக தாகம் (Polydipsia-dryness of mouth and excessive thirst) 3. அதிக பசி (அதிக சோர்வு) (Polyphagia-excessive hunger) இவைகள்தான் உலகளாவிய  சர்க்கரை நோயின் அறிகுறிகளாக (international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது. இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல! நவீன மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது! நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து "வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்! இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது! ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை, நவீன மருத்துவம் விளக்குவதில்லை! அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்! இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல

தொப்புள் குடலிறக்கம் ...

தொப்புள் குடலிறக்கம் ...     குழந்தைகள் ஊதி விளையாடும் பலூனில் காற்றை ஊதும்போது, அது நல்ல பலூனாக இருந்தால், ஒரே சீராக விரிவடையும். ஆனால், சிலவற்றில் சில இடங்களில் தனியாகப் புடைத்துப் போவதையும் பார்த்திருப்பீர்கள்.  பலூனில் வலுக் குறைந்த பகுதிகளில் காற்றின் அழுத்தம் அதிகமாகும்போது அம்மாதிரியான புடைப்புகள் உண்டாகின்றன. இதுபோலவே நம் உடலிலும் புடைப்புகள் உண்டாகின்றன. முக்கியமாக, வயிற்றில் பலவீனமாக உள்ள தசைத் துளைகள் வழியாகப் புடைப்புகள் ஏற்படுகின்றன. இதைத்தான் ‘குடலிறக்கம்’ (Hernia) என்கிறோம். பொதுவாக இது தொடையும் அடிவயிறும் இணையும் இடம், மேல் தொடை, தொப்புள் ஆகிய இடங்களில் ஏற்படுகிறது. இது தவிர, வயிற்றில் அறுவைத் தழும்பு உள்ள இடத்திலும் குடலிறக்கம் ஏற்படுகிறது. தொப்புள் குடலிறக்கம் என்றால் என்ன? தொப்புளிலிருந்தும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலிருந்தும் குடல் வெளியில் பிதுங்கித் தெரிவதைத் ‘தொப்புள் குடலிறக்கம்’ (Umbilical hernia) என்கிறோம். இது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சினை. என்றாலும், பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. இது குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரலாம்; நாற்பது வயதிலும் வர