Posts

Showing posts with the label மூலம்

மூல நோய் என்றால் என்ன, பைல்ஸ், பைல்ஸ் என்றால் என்ன, மூலம் வகைகள், வெளி மூலம் என்றால் என்ன,

Image
  21 வகையான மூலநோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகளும்!   பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிறது? இதைச்சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் காண்போம். மனித உடலில் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மல வாயில் எரிச்சல், நமைச்சல், அரிப்பு சில நேரங்களில் வலி முதலிய செய்கைகளை உண்டாக்குவது மூலத்தின் அறிகுறிகள் ஆகும். மலம் கழிக்கச் செல்லும் போது மலத்தை இறுகச் செய்து மலம் போக முடியாத அளவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும். நாமே முயற்சி செய்து மலத்தை வெளியாக்க முயலும்போது நீர் வறண்டு மலம் தீய்ந்து இறுகி இரத்த நாளங்களைக் கீறி அதிலிருந்து கசியும் இரத்தத்தோடு மலம் கழியும். மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்குகளின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும் மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயில் வலி, கடுப்பு, எரிச்சல், நமைச்சல், அரிப்பு வீக்கம் முதலியவற்றையும் உண்டாக்கும். நோய் வரும் வழி: * கிழங்கு வகைகளில்

மூல நோய் அறுவை சிகிச்சை, பைல்ஸ் அறுவை சிகிச்சை, பவுத்திரம் அறுவை சிகிச்சை, பௌத்திரம் அறுவை சிகிச்சை

Image
  மூலத்திற்கு (லேசர்) அறுவை சிகிச்சை சிறந்த தீர்வா?   மூல நோய்க்கு லேசர் சிகிச்சையை செய்துக் கொள்ளுங்கள் என்று நிறைய விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சுவர்களிலும், பேருந்துகளிலும் காணப்பட்ட மேற்கூறிய விளம்பர போஸ்டர்கள் இப்போதெல்லாம் நீங்கள் பொழுதுபோக்கிற்கு காணும் YouTube காணொளிகளுக்கு மத்தியில் வந்துபோக தொடங்கிவிட்டன. உண்மையிலேயே மூலநோய்க்கு லேசர் அறுவை சிகிச்சை சிறந்த தீர்வாக அமையுமா? வாருங்கள் அலசுவோம்.   மூல நோய்க்கான லேசர் அறுவை சிகிச்சை பற்றிய ஒரு உண்மை கட்டுரைக்கு உள்ளே செல்லும் முன் மூல நோய்க்கான லேசர் சிகிச்சை பற்றிய ஒரு பெரிய உண்மையை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். விரிவாக விளம்பரப்படுத்தப்படும் இந்த வகை அறுவை சிகிச்சையை பெரும்பாலும் “Infrared Coagulation” என்ற வகையில் செய்து முடிக்கிறார்கள். அதாவது அகச்சிவப்பு ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி இந்த வகை அறுவை சிகிச்சையை செய்கிறார்கள். ஆக பெரும்பாலும் லேசரை பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதே உண்மை. லேசரை கொண்டும் மூலநோய்க்கு சிகிச்சை செய்யப்படுவது உண்டு. Infrared Coagulation முறையில் இல்லாமல் உண்மை

மூல நோய் குணமாக செய்ய வேண்டியது, மூலம் வீக்கம் குறைய

Image
  மூல நோயை முற்றிலும் குணமாக சாப்பிட வேண்டிய இலை   இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தில்லாத மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன. நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் மூலநோய் (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், வலி, இரத்தப்போக்கு, இரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். தடுப்பது எப்படி: அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப