Posts

Showing posts with the label மூட்டுவலி

உடல் எடையை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

Image
உடல் எடையில் அலட்சியம் வேண்டாம் நண்பர்களே...   உடல் எடையை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? நம் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. ஏனெனில் நமது உடலின் கட்டமைப்பு அவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது. நமது உடலை தலையில் இருந்து கால்வரை சற்று கூர்ந்து கவனித்தோம் என்றால் அதன் கட்டமைப்பு நமக்கு மிக வியப்பை தரும். அதாவது முழு உடலும் சமச்சீரான எடையை தாங்க கூடிய ஒரு ஒழுங்கு முறையில் அமைந்துள்ளது. ஒரு தலை, அதில் இரு பக்கமும் காதுகள் அமைந்திருக்க ஒரே ஒரு மூக்கு, ஒரே ஒரு வாய் என்பதால் அவை முகத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.  வாயின் உள்ளே பற்கள் இரு பக்கமும் மேலும் கீழுமாக சமச்சீராக அமைந்திருக்க நாக்கு மத்திய பகுதியில் உள்ளது. உடலின் உள்ளே சுவாசப்பையில் இடது சுவாசப்பை வலது சுவாசப்பையை விட சற்று சிறிதாக இருக்கும். காரணம் இடது சுவாசப்பை பகுதி இதயத்துக்கு அதிகமாக இடம் கொடுத்துள்ளது.  அதே போல் கல்லீரலின் எடை வலது பக்கம் அதிகமாக இருக்க அதனை ஈடு செய்ய இரைப்பை, கணையம் மற்றும் மண்ணீரல் இடது பக்கம் அமைந்துள்ளது. இரு சிறுநீரகங்களும் இடுப்பின் இரண்டு பக்கமும் அமைந்திருக

மூட்டுவலிகளுக்கு சண்டித்தைலம்

Image
சண்டிக்கீரை என்ற இலட்ச கொட்டை கீரை   எட்டே எட்டு நாட்களில் மூட்டுவலி அனைத்தையும் அடித்து விரட்டி. சண்டிக் குதிரை போன்ற உடல்பலத்தினை நமக்கு பெற்றுத் தரும் அற்புத ஆற்றல் பெற்ற மூலிகையே  இலச்சக்கொட்டை எனும் சண்டிக்கீரை.  பொதுவாக மூட்டுவலி வருவதற்கு காரணமே சுண்ணாம்புச் சத்து குறைபாடு மற்றும் உடலுக்குத் தேவையான அசைவுப் பயிற்சியின்றி பிள்ளையாரைப் போன்று ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதும்  நீண்டநேரம் கைபேசியுடன் பொழுதைக் களிப்பதனால் உடம்பினுள் பித்தம் அதிகமாய் சுரந்து தேகசூட்டினை உண்டாக்கி மூட்டு மஜ்ஜைகளை வறளச் செய்வதனாலேயும், முன்னோர்களின் மரபுவழி கடத்தலாலுமே நமக்கு மூட்டுவலி வருகிறது.  எப்படியோ வந்துவிட்ட மூட்டுவலியை விரட்ட. சண்டியை வாரம் இருமுறை உணவுடன் எடுத்துக் கொள்வதுடன். சண்டி விழுதின் சாறு நூறுமில்லி. சோற்றுக் கற்றாழையின் சாறு ஐம்பது மில்லி. மேனிச்சாறு இருபதுமில்லி.   சுத்தமான வேப்ப எண்ணெய் நூறு மில்லி. கடுகு எண்ணெய் ஐம்பது மில்லி. தேன்மெழுகு இருபத்தைந்து கிராமென   தைலம்செய்து. ஆறியவுடன் பச்சைக் கற்பூரம் ஐந்துகிராம் சேர்த்து  உடலிலுள்ள ஒன்பது மூட்டு இணைப்புகளில்