Posts

Showing posts with the label ஆண்மை குறைவு

ஆண்மைக்கு ஜாதிக்காய்

Image
ஆண்மையை அதிகரிக்கும் ஜாதிக்காய்   விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும்  பயனுள்ள  மூலிகை ஜாதிக்காய்.  தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.     * ஜாதிக்காய் இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.   * ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து  இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.   * ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில்  மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.   * ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவ

ஆண்மைக்கு நல்லெண்ணெய்

Image
 நல்லெண்ணெய் (Gingelly Oil) எள்ளின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் என்பதால் எள்நெய் என்கிறோம். இச்சொல் வழக்கில் திரிந்து எண்ணெய் என்றாகியது. உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இதனை நல்லெண்ணெய் என்று அழைக்கின்றோம். இயற்கை எண்ணெய்களுள் நல்ல என்னும் அடைமொழியை பெற்ற ஒரே எண்ணெய் நல்லெண்ணெய் மட்டுமே ஆகும். தென்னிந்தியர்களின் முக்கிய சமையல் எண்ணெய்யாக பயன்பட்டு வரும் நல்லெண்ணெய் மனித நாகரிகத்தால் தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வரும் ஒரு எண்ணெய் ஆகும். சொல்லப் போனால் இது வரலாற்று காலத்துக்கு முந்திய கால கட்டத்திலேயே பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் மிகுதியாக விளையும் Sesamun Indicum என்னும் தாவரத்தின் விதைகளில் இருந்து இது எடுக்கப்படுகிறது.  இத்தாவரம் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டது. சமஸ்கிருதத்தில் எள்ளை தைலம் என்று கூறுவர். அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை ஆதாரமாக கொண்ட காரணத்தினால் மருந்து நெய்களை தைலம் என்று அழைக்கின்றோம். சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் கூறப்படும் எண்ணெய்கள் யாவற்றிற்கும் எள் நெய்யே ஆதார சரக்காகும். நல்லெண்ணெய் குறித்த

ஆண்மை அதிகரிக்க லேகியம்

Image
ஆண்மை பெருக கோரைக்கிழங்கு லேகியம் கோரைக்கிழங்கு - 150 கிராம் சுக்கு - 15 கிராம் மிளகு - 15 கிராம் திப்பிலி - 15 கிராம் நிலப்பனங்கிழங்கு - 15 கிராம் அமுக்கரா கிழங்கு - 15 கிராம் மேற்கண்டவற்றை சுத்தம் செய்து பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். சர்க்கரை ½ கிலோ வாங்கி, சிறு தீயில் பாகாக்கி மேற்படி சூரணத்தைக் கொட்டிக் கிண்டி இறக்கவும். 150 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும். தினசரி, காலை, இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து நஷ்டம், ஆண் தன்மை குறைவு நீங்கி உடல் முறுக்கேறும்.  விந்து அபரிமிதமாய் விளைய விந்து விருத்தி லேகியம்   நாட்டுக் கோழியின் முட்டை 6, எண்ணிக்கையில் அவித்து அதன் மஞ்சள் கருவை மட்டும் நன்கு உதிர்த்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயச் சாறு – 75 கிராம் தேன் – 100 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அடுப்பேற்றி சிறுதீயாய் எரிக்கவும். நீர் சுண்டி வரும் சமயத்தில், உதிர்த்து வைத்துள்ள மஞ்சள் கருவை சிறிது சிறிதாய் கலந்து, கிண்டி பத்திரப்படுத்தவும். சிகிச்சைக் காலம் – 1 மண்டலம் (48 நாட்கள்) பத்தியம் – புளி, புகை, போகம்,

ஆண்மை அதிகரிக்க உணவுகள்

Image
ஆண்மை அதிகரிக்க உணவுகள்   விறைப்பு தன்மையை அதிகரிக்க இந்த வழி 100% நிச்சயம் உதவும்! ஆண்களுக்கு உடலறவின் போது அதிக தன்னம்பிக்கை கொடுப்பது அவர்களது ஆணுறுப்பின் அளவு தான். ஆண்கள் பொதுவாக ஆணுறுப்பின் அளவை பெரிதுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால்  அறுவை சிகிச்சைகள் இல்லாமல் நடப்பது சாத்தியமா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். ஆனால் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இயற்கையான முறையில்  ஆணுறுப்பை பெரிதுபடுத்த முடியும்.  சந்தைகளில் கிடைக்கும் சில உபகரணங்கள், மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவை ஆணுறுப்பின் அளவை பெரிதாக்கும். ஆனால் அவை எல்லாம் இயற்கையான வைத்திய முறைக்கு ஈடாகாது. சில மூலிகைகள் மற்றும் தீர்வுகள் இந்த பகுதியில்  கொடுக்கப்பட்டுள்ளன. இவை உடலுறவு திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை ஆணுறுப்பு பகுதியில் அதிகரிக்கவும் உதவுகிறது. விறைப்பு தன்மை குறைவு மற்றும் சில பிரச்சனைகளுக்கும் இந்த தீர்வுகள் பொருந்தும். நீங்கள் செயற்கையான கெமிக்கல் போன்ற பொருட்களை தவிர்த்து இந்த முறைகளின் வாயிலாக சிறந்த பலனை பெறலாம். பூண்டு .  பூண்டு ஒரு மிகச்

ஆண்மை அதிகரிக்க உடற்பயிற்சி

Image
ஆண்மையை அதிகரிக்கும் உட்டியாணா பயிற்சி உட்டியாணா ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இனவிருத்தி உறுப்புகள் ஆரோக்கியமடைந்து ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.

ஆண்மை அதிகரிக்க நாட்டு மருந்து, ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவம்

Image
ஆண்மை அதிகரிக்க நாட்டு மருந்து   ஆண்மை குறைவு பிரச்சினையை சரியாக கையாண்டு ஒரு சிறப்பு மருந்தை நாமே தயாரித்து உண்டால் ஆண்மை குறைபாடு விரைவில் நீங்கும் . இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத ஒரு அருமையான நாட்டு மருந்தாகும். 1. இலவங்கபட்டை                                                       2.. ஏலம் .                                                                                                                                              3.. அதிமதுரம்                                                                                                       4.. பூனைக்காலிவிதை ..                                                                                 5. தண்ணீர்விட்டான்கிழங்கு 6. நிலப்பனை கிழங்கு 7. அத்தி வித்து 8. அரச வித்து 9. ஆலம் வித்து 10. நீர்முள்ளி விதை 11. பருத்தி விதை 12. நத்தைச் சூரி விதை 13. பாதாம் பருப்பு 14. சாரப் பருப்பு 15 முந்திரிப்பருப்பு 16. நெல்லிப்பருப்பு 17. ஜாதிக்காய் 18. ஜாதிப் பத்திரி 19. லவங்கம் 20 முருங்கை வி

ஆண்மை குறைவு என்றால் என்ன, ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன

Image
ஆண்மை குறைவு என்றால் என்ன?   ஆண்களில் பாலுறவு பிரச்சினைகள் என்பது உறவுகொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும், இயலாமையையும் குறிக்கும். ஆண்மைக்குறைவு எனவும் அழைக்கப்படும்   உடலுறவின்போது ஆண்களுக்கு எழும் சாதாரண பாலுறவு பிரச்சினைகள் ஆண்களின் பாலுறவு பிரச்சினைகள் பலவகைப்படும். இவை உடல் ரீதியானவையும் மனரீதியானவையுமாகும். இது உறவு கொள்வதில் விருப்பமின்மை, விறைப்புத்தன்மை அடைவதில் சிக்கல் அல்லது குறைபாடு, விந்தணுக்கள் வெளிப்படுவதில் கோளாறு, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு குறைவு, உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் அல்லது உச்சநிலை அடையாமை ஆகிய அனைத்தையும் குறிக்கும். அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல் ரீதியாகக் தோன்றக் கூடியவை மன ரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சினையைக் கூட பூதாகரமாக மாற்றி விடக்கூடும்.   பல சமயங்களில் ஆண்களைப் பெண்கள் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள அழைப்பதால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த கட்டாயப் படுத்தப்பட்டு உறவு