Posts

Showing posts with the label சிறுநீரக சிகிச்சை

ஆனை நெருஞ்சில் மருத்துவம்

ஆனை நெருஞ்சில்   ஆனை நெருஞ்சிலின் மருத்துவ பயன்பாடுகள் மலட்டுத்தன்மை, வெள்ளை வெட்டை, மூட்டு அழற்சி விந்தணுக்கள் பெருக மற்றும் சிறுநீர் பெருக்கும் மூலிகை.  நெருஞ்சில் விதை மூலிகை சேர்த்த நெய்.  குழந்தை வரம் தரும் நெருஞ்சில்,  பாலியல் பிரச்சனைகள், பூப்படையாத பெண்கள்  பூப்படைய,  கருப்பை கோளாறுகள், வெட்டை நோய் வீரிய விருத்தி, ஆண்மை அதிகரிக்க  கர்ப்பிணி பெண்களின் சிறுநீர் பிரச்சினை, சிறுநீரில் ரத்தம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், கல் அடைப்பு கண்ணில் நீர் வடிதல் மஞ்சள் காமாலை மாதவிடாய்  இரத்தப்போக்கு  ஆனை நெருஞ்சிலின் பொதுவான குணங்கள்: சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி, உடலுக்கு வலிமை தரும் 'டானிக்', குளிர்ச்சி உண்டாக்கும், உள்ளழலாற்றும். நெருஞ்சில் மருத்துவ குணம் மற்றும் பயன்படும் பாகங்கள்: சதைப் பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல், காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்

சிறுநீரகம் வலுப்பெற சிறுகண் பீளை என்ற பாஷாண பேதி...

சிறுநீரகம் வலுப்பெற சிறுகண் பீளை என்ற பாஷாண பேதி...   கிராமங்களில் காணும் இடங்களில் எல்லாம் காணப்படும், பொங்கல் பூ எனும் சிறுகண்பீளைச் செடியின் வெண்ணிற மலர்கள் தண்டுகளில் ஒட்டிக்கொண்டு காணப்படும், சிறிய இலைகளைக் கொண்டு, நீண்ட தண்டுகளில் காணப்படும் இதன் பூக்களே, இந்தச் செடியைத் தனித்துக் காட்டும். மனிதருக்கு பயன் தரும் மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கும் என்ற அளவில், நம்மைச் சுற்றிக் காணப்படும் மூலிகைகளுள் ஒன்று தான், தேங்காய்ப்பூ கீரை, சிறுகண் பீளை என்று அழைக்கப்படும் சிறுபீளை. நீர்ப்பாங்கான இடங்களில் விளையும் இந்தச் செடியின் அனைத்து பாகங்களும், மருத்துவ குணங்கள் மிக்கது. சிறுபீளையில் மேலும் இரு வகைகள் உண்டு, பெருங்கண் பீளை, பாஷாண பேதி இவை மூன்றும் மழைக்கால முடிவில் தானாக வளர்ந்து, மார்கழி மாத முடிவில் பெருமளவில் பூப்பவை, இம் மூன்று மூலிகைகளும் ஒரே வகையில், சிறுநீரக பாதிப்புகளுக்கு, நிவாரணம் தரும் ஆற்றல் வாய்ந்தவை. பயன்படுத்தும் முறை : இவை அதிகம் விளையும் காலங்களில், செடிகளைப் பறித்து, சுத்தம் செய்து சமூலம் எனும் இலைகள், பூக்கள், வேர்கள் இவற்றை நன்கு உலர்த்தி, இடித்து பொடியாக வைத்துக்கொண

மூக்கிரட்டை மருத்துவம்

மூக்கிரட்டை – மூலிகை மருத்துவ பயன்கள் Home பிரண்டை உப்பு                            Pirandai Salt     மூக்கிரட்டை முழுத் தாவரமும் புனர்நவின் என்கிற காரச் சத்தைக் கொண்டுள்ளது. இதன் முக்கியமான பண்பு சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றுவதாகும். மஞ்சள் காமாலை, மேகவெட்டை போன்ற நோய்களால் அவதிப்படும்போது சிறுநீர் எளிதில் வெளியேற இது உதவுகின்றது. இதன் இந்த மருத்துவக் குணம் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. செடி, வேர், கைப்புச் சுவையும் வெப்பத்தன்மையம் கொண்டவை. இவை கோழை அகற்றும். மலமிளக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; காமாலை,நீர்க்கட்டு, வயிற்றுப் புழுக்கள், பெரு வயிறு, சோகை போன்றவற்றை குணமாக்கும். கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். பண்டைய இந்திய நூல்களில் நீர் வீக்கத்தை அழிக்க வல்லது என்கிற பொருள் படும் சோதக்னா என்ற பெயரால் இந்த தாவரம் அழைக்கப்பட்டது. கீழ்புறம் வெள்ளையான, நீள் வட்டமான இலைகளையும் நீளமான தண்டில் கொத்தாக மலரும் சிவப்பு நிறமான பூக்களையும் கிழங்கு போன்ற தடித்த வேர்களையும் கொ