குழந்தையின்மை பிரச்சினையை போக்க
ஆவாரம் பூ மட்டும் கூட போதும் !!!
ஆவாரம் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரை பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ மருத்துவ குணங்களையும் மற்றும் அதன் நன்மைகளையும் பற்றி பார்ப்போம்.
மருத்துவ குணங்கள் :
• ஆவாரம் இலையை வெளியே செல்லும்போது தலையில் வைத்து கட்டி சென்றால் முடி கொட்டுவது தடுக்கப்படும்.
• ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.
• ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைத்து இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள்மூலம் குணமாகும்.
• ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும்.
• ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தினால் கண் நோய் குணமாகும்.
• ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
நன்மைகள் :
* குழந்தை இல்லாத பெண்கள் கருப்பட்டியுடன் ஆவாரைப் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
* சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மறைய ஆவாரம் இலையை அரைத்து அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
* வெள்ளைப்படுதல் சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாக ஆவாரையின் பூ பொடியுடன் 2 கிராம் வெண்ணெய் சேர்த்து குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
* உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும்.
* மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
* தோல் அரிப்புக்கு ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
குழந்தை வரம்
கொடுக்கும் மூலிகை
மருந்துகள்
சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை
அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும்,
விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல்
கிடைக்கும்)
மேற்கண்ட மருந்துகளையும்,
மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு
தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின்
மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு
செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.
மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள
Office Address
K7 Herbo Care,
13/A, New Mahalipatti
Road,
Madurai-625001,
Tamilnadu, India.
Whatsapp & Call 1:
+91-9025047147.
Whatsapp
& Call 2: +91-9629457147.