தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டால் உண்டாகும் நன்மைகள்…

தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டால் உண்டாகும் நன்மைகள்…

தேங்காய் எண்ணெய்

👉 இரவு தினசரி தூங்கும் முன்னர்
தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டால்……

* இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்,

*கண் வறட்சி காணாம போகும்.

*வறண்ட சருமம் சரியாகும்.

*வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.

*சருமம் அழகாக இருக்கும்.

சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்

👉இரவு தினசரி தூங்கும் முன்னர்
பசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, அரை இன்ச் அளவுக்கு சுற்றித் தடவி மசாஜ் செய்து வந்தால்……

*சருமம் மென்மையாக மாறும்.

*பார்வைத்திறனும் மேம்படும்.

*சருமம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

*வெடித்த உதடு அழகாக மாறும்.

ஆலிவ் எண்ணெய்

👉இரவு தினசரி தூங்கும் முன்னர்
ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால்……

*இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும்.

*சோர்வு நீங்கும்.

*பொலிவான சருமமாக மாறும்.

*உடல் குளிர்ச்சி அடையும்,

*குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.

வேப்ப முத்து எண்ணெய்

👉இரவு தினசரி தூங்கும் முன்னர்
வேப்பெண்ணெய்யை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால்…… 

*முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.

*வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும். சரும எரிச்சலுக்கு நல்ல தீர்வு.

கடுகு எண்ணெய்

👉இரவு தினசரி தூங்கும் முன் 
கடுகு எண்ணெய்யை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில் விட்டால்…… 

*வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும்.

*தொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளஞ்சிவப்பாகக் காணப்படும். 

*ஆரோக்கியமாகவும் இருக்கும்.

*வறண்ட மற்றும் சிவப்பான கண்கள் கூடச் சரியாகும்.

*உதட்டில் தோல் உரியும் பிரச்சினையும் நிற்கும்.

*உடல் நடுங்காது. 

*சோம்பலும் சொல்லிட்டு போயிடும்.

விளக்கெண்ணெய்

👉 இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும் போது………

*முழங்கால் வலி, 

*மூட்டு வலி , கால் வலி 

போன்றவை குணமாகின்றன.

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

பாதாம் எண்ணெய்

*சருமம் பளபளக்கிறது. 

*முகம் இளமையாக மாறும். 

*சுருக்கங்கள் மறையும். 

தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

நல்லெண்ணெய்

பெருங்காயத்தோடு நல்லெண்ணைய் வைத்து குழந்தை மற்றும் பெரியவர்கள் தொப்புளில் மசாஜ் செய்தது வந்தால்
வயிற்று வலி குணமாகும்.