கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிருங்கள்!

கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்!


* வயிறு புற்றுநோய் உள்ள ஒருவருக்கு கட்டியை பரிசோதித்து பார்த்த போது அந்த கட்டியில் பியுரிடான் எனப்படும் குருணை மருந்தின் வேதியியல்  கூறுகள் இருந்தன .

* பியுரிடான் எனப்படும் குருணை மருந்தை இஞ்சி பயிரிடும் விவசாயிகள் 60 கிலோ வரை ஏக்கருக்கு பயன்படுத்துகின்றனர்  இவை மண்ணில் கரையும் தன்மைகள் மிக குறைவு  இவை முழுவதும் மண்ணில் கரைய 5 வருடங்கள் வரை ஆகலாம் 

* இஞ்சியின் இடுக்குகளில் இவை அப்படியே படிந்து இருக்கும் போது சரிவர சுத்தம் செய்யாமல் இருந்தால் உள்ளுக்குள் சென்று விஷமாகிறது 

* கடைகளில் விற்கப்படும் இஞ்சி, பூண்டு பசைகளில் இஞ்சியின் தோல் நீக்கப்படுவது இல்லை

சித்த மருத்துவத்தை பொறுத்தவரை இஞ்சியின் வெளிப்புறத்தோல் உண்ணக் கூடாத பொருள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று...

* இஞ்சியானது  வயிற்றில் அமில சுரப்பை தூண்டுவதால், ஜீரண மண்டலத்தின் செயல்பாடு துரிதமாகிறது மற்றும் பூண்டின் மருத்துவ பண்பு உடலில் புதுசெல்களை உருவாக்குவதால் இவற்றை  "உணவே மருந்தாக" உட்கொள்ளும் மரபான நாம் பாதிக்கப் படுகிறோம் ........

* கலப்பட விஷமான இஞ்சி பூண்டின் விழுதை பயன்படுத்துவதால், பேராபத்து என்பதை உணருங்கள் 

* இஞ்சியின் விலை, பூண்டின் விலை, மதிப்பீடு செய்யுங்கள் ..

* இவற்றை உள்வாங்கி யோசித்தால் 
எப்படி  5 ரூபாய்க்கு ,10 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் என்று கொஞ்சம் யோசிக்கவும் 

* 40% கூட இஞ்சி பூண்டு கலவை கிடையாது ஒரு வித சுவையூக்கிகளை பயன்படுத்தி செய்யபடும் கலப்படம்

* யோசியுங்கள்  உங்கள் குடும்ப நலனுக்காக....!!
தேவைப்படும்போது வாங்கி, சுத்தப்படுத்தி அரைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்..