மூட்டு வலி குணமாக பிரண்டை உப்பு...
மூட்டு வலி என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது ?
மூட்டுவலி வயதாவதாலும் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையினாலும் இன்று பரவலாக வருகிறது. இன்று குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவருக்கு மூட்டுவலி இருக்கிறது.
மூட்டுவலிக்கு பலபல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மூட்டுவலிக்கான அடிப்படையான முதல் காரணம் இன்று நாம் சாப்பிடும் உணவில் ரசாயனங்கள் மட்டுமே உள்ளது, இன்று பெரும்பாலான மூட்டு வலிகளுக்கு காரணம் இயக்கமின்மையே, கடந்த தலைமுறை நபர்களுக்கு பெரும்பாலும் கை, கால் மூட்டுவலிகளே கிடையாது.
ஏனென்றால் பெரும்பாலான வேலைகள் அனைத்தும் உடல் உழைப்பினாலேயே செய்யப்பட்டன, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் வேலை இருந்தது.
ஆனால் நாகரிக காலத்தில் நாம் சாப்பிடுவதை தவிர உள்ள அனைத்து வேலைகளையும் மெஷின்களே செய்கின்றன, நாம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் மெஷின்கள் செய்கின்றன, மெஷின்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன...
நாம் மூட்டு வாதத்தினாலும், முடக்கு வாதத்தினாலும் முடங்கி போகிறோம்...
உங்களுடைய ஆரோக்கியம் உங்களுக்கு திரும்ப வேண்டுமென்றால் உங்களுடைய சோம்பேறித்தனத்தை விடுத்து நம் உடல் முழுவதற்கும் தினமும் கண்டிப்பாக வேலை கொடுக்க வேண்டும்...
இயற்கை விதிப்படி இயங்கும் பொருட்கள் மட்டுமே உயிர்ப்போடு இருக்க முடியும், இயங்க முடியும்...
எந்த ஒரு நோய்க்கும் மருந்து சாப்பிடலாம், ஆனால் குறுகிய காலத்திற்கு மட்டுமே மருந்து எடுத்துக் கொண்டு குறுகிய காலத்தில் நோயை சரி செய்து கொண்டு மருந்தை விட்டு விட வேண்டும்...
வாழ்க்கை முழுவதும் உணவுதான் சாப்பிட வேண்டும், மருந்துகள் அல்ல...
நமது உடலின் இயக்கத்தில் எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. நாம் நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கார்ட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது.
உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.
சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும். தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.
சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்சனை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது
நல்லது. மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.
மூட்டுவலிக்கு பலபல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மூட்டுவலிக்கான அடிப்படையான முதல் காரணம் இன்று நாம் சாப்பிடும் உணவில் ரசாயனங்கள் மட்டுமே உள்ளது, இன்று பெரும்பாலான மூட்டு வலிகளுக்கு காரணம் இயக்கமின்மையே, கடந்த தலைமுறை நபர்களுக்கு பெரும்பாலும் கை, கால் மூட்டுவலிகளே கிடையாது.
ஏனென்றால் பெரும்பாலான வேலைகள் அனைத்தும் உடல் உழைப்பினாலேயே செய்யப்பட்டன, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் வேலை இருந்தது.
ஆனால் நாகரிக காலத்தில் நாம் சாப்பிடுவதை தவிர உள்ள அனைத்து வேலைகளையும் மெஷின்களே செய்கின்றன, நாம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் மெஷின்கள் செய்கின்றன, மெஷின்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன...
நாம் மூட்டு வாதத்தினாலும், முடக்கு வாதத்தினாலும் முடங்கி போகிறோம்...
உங்களுடைய ஆரோக்கியம் உங்களுக்கு திரும்ப வேண்டுமென்றால் உங்களுடைய சோம்பேறித்தனத்தை விடுத்து நம் உடல் முழுவதற்கும் தினமும் கண்டிப்பாக வேலை கொடுக்க வேண்டும்...
இயற்கை விதிப்படி இயங்கும் பொருட்கள் மட்டுமே உயிர்ப்போடு இருக்க முடியும், இயங்க முடியும்...
எந்த ஒரு நோய்க்கும் மருந்து சாப்பிடலாம், ஆனால் குறுகிய காலத்திற்கு மட்டுமே மருந்து எடுத்துக் கொண்டு குறுகிய காலத்தில் நோயை சரி செய்து கொண்டு மருந்தை விட்டு விட வேண்டும்...
வாழ்க்கை முழுவதும் உணவுதான் சாப்பிட வேண்டும், மருந்துகள் அல்ல...
மூட்டுவலி மற்றும் மூட்டு இணைப்புகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இயற்கையின் அற்புதமான தீர்வு பிரண்டையாகும், மேற்கண்ட பிரச்சினைகளை நிரந்தரமாக சரி
செய்ய
பிரண்டை உப்பை
தினமும் காலை
மாலை
இருவேளை 300mg அளவிற்கு 2 முதல்
3 மாத
காலத்திற்கு சாப்பிடும் போது
சரியாகும்...
நமது உடலின் இயக்கத்தில் எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. நாம் நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கார்ட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது.
உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.
சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும். தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.
சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்சனை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது
நல்லது. மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.